Posts

உழைப்பால் உயர்ந்தவர்கள் அடையாளம்

Image
நமது நாடார் மக்கள் இவர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் . இவர்களே நமது சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் செல்ல பாடுபட்டவர்கள் மற்றும் உழைப்பால்  உயர்ந்தவர்கள் அடையாளம் கட்டாயம் நம் குலத்தொருக்கு காட்டுங்கள். நன்றி🙏🏻

திருவாங்கூர் சமஸ்தானத்தில் முலைவரி கட்டிய ஜாதிகள்

ஈழவர்,தீயர்  கரு மறவர் செங்கோட்டையன் மறவர் (தேவர் ) குயவர்  குறவர்  பாணர்  துலுக்கப்ட்டர்  நசுராணியர்  வாணியர்  புலையர்  பறையர்  கம்மாளர்  கைக்கோளர்  கோனார் (யாதவ் ) சாணார்  நாவிதர்  வண்ணார்  பரவர்  சக்கிலியர்